திருமந்திரம் என்னும் நூல், திருமூலரால் தமிழில் அருளப்பட்ட சிவஆகமம் ஆகும். சைவத் திருமுறைகளின் வரிசையில், திருமந்திரம் பத்தாவது திருமுறையாக வருகிறது. ஒன்பது தந்திரங்களாக வகுக்கப்பட்ட இந்நூல் மூவாயிரம் பாடல்களைக் கொண்டது.
திருமந்திரம் பக்திப் பிரபாவத்தில் ஆரம்பித்தாலும், அடுத்து உபதேசம், தத்துவம், யோகம், தியானம், சக்கரம், ஞானம் என்று பல விஷயங்களைப் பற்றி பேசுகிறது. திருமூலர் யோகப் பயிற்சி தரும் விதம் சுவாரசியமான நடை. அவை வெறும் சூத்திரங்களாக இல்லாமல், படிப்பவர்களுக்கு உற்சாகம் தரும் விதமாக அதன் பலன்களையும் சேர்த்தே சொல்கிறார். உதாரணத்திற்கு பிராணாயாமம் பற்றிய பாடல்களில், இதைச் செய்தால் மனம் லேசாகும், கள்ளில்லாமலேயே போதை உண்டாகும், துள்ளி நடக்கச் செய்யும் என்று ஒரு உத்வேகத்தை கலந்தே தருகிறார்.
வேதியர்கள் சத்தமாக மந்திரம் சொல்லும் விதத்தை மெலிதாக கிண்டல் செய்து உரையாசிரியர்களுக்கு தர்ம சங்கடத்தை உண்டாக்குகிறார் திருமூலர். சிவபுராணத்தில் சொல்லப்படும் தக்கன் வேள்வியைப் பற்றி அவர் சொல்வது, இப்போது உள்ள நவீன குருமார்கள் கூட தொடத் தயங்கும் விஷயம். தக்கன் வேள்வி எனச் சொல்லப்படுவது ஆண், பெண் உறவு என்கிறார் திருமூலர். அந்த உறவு சிவனை நினைத்து இருக்க வேண்டும் என்கிறது அவரது உபதேசம். இது பற்றி பேசுவதற்கு முன்னால் பிறர் மனையை பார்க்கக் கூடாது, பொது மகளிரிடம் செல்லக்கூடாது போன்ற இயமங்கள் உண்டு. தாம்பத்திய உறவு என்பது காமமில்லாமல் கடவுளை நினைத்து இருந்தால் அதுவும் ஒரு யோகமே என்பது திருமூலரின் உபதேசச் சுருக்கம்.
இந்த முதல் தொகுதியில் திருமந்திரத்தின் முதல் நூற்று ஐம்பது பாடல்கள், விளக்கவுரையுடன் உள்ளன. மிக உயர்ந்த விஷயங்களும், மறைபொருட்களும் கொண்ட ஒரு ஆகம நூலுக்கு உரை எழுதும் தகுதி எனக்கு இல்லை. திருமூலரின் பாடல்கள் தரும் வியப்பை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த மின்னூலின் நோக்கம், நண்பர்களிடையே திருமந்திரப் பாடல்களின் மேல் ஒரு ஆர்வத்தை தூண்டுவதே ஆகும். இதில் உள்ள விளக்கவுரைகள், பாடல்களை புரிந்து கொள்வதற்கான ஒரு சின்ன வழிகாட்டி மட்டுமே. நண்பர்கள் பாடல் புரிந்த பிறகு, விளக்கவுரையை விட்டு விட்டு பாடலை மட்டும் மீண்டும் படித்துப் பாருங்கள். உங்கள் வாழ்வு அனுபவத்திற்கும், ஆன்மிக ஈடுபாட்டிற்கும் ஏற்ப பல விஷயங்கள் புரிய வரும்.
முதல் மின்பதிப்பு ஏப்ரல் – 2014
அட்டைப்பட வடிவமைப்பு – ரய்
மின்னூல் ஆக்கம் – நரேன்
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
Creative Commons Attribution 4.0 International License
வெளியீடு : FreeTamilEbooks.com
பதிவிறக்க*
ஆன்டிராய்டு (FBreader app), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “திருமந்திரம் epub”
புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “திருமந்திரம் mobi”
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “திருமந்திரம் A4 PDF”
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “திருமந்திரம் 6 Inch PDF”
புத்தக எண் – 56
சென்னை
ஏப்ரல் 15 2014
வணக்கம் நான் பார்வை மாற்றுத்திறனாளி.
திருமூலரின் திருமந்திரம் உரையாக தருவது மிக்க மகிழ்ச்சி.
ஆனால் PDF file ஆ இருப்பதால் அதை பார்வை தெரிந்தவர்கள் மட்டுமே படிக்கமுடியும்.
unicode font ல வழங்கினால் பார்வை தெரியாதவங்களும் படிக்க வசதியாக இருக்கும்
ஏனெனில் screen reader PDF file ல சரியா வாசிக்காது
unicode ஆ இருந்தா முழுமையா screen reader வாசிக்கும்
ஐயா,
epub வகைக் கோப்புகள் unicode font ஐ கொண்டவை.
நாங்கள் epub வடிவிலும் நூல்களைத் தருகிறோம்.
screen reader மென்பொருள் epub கோப்புகளைப் படிக்குமா என்று சோதியுங்கள்.
ஏதேனும் உதவிக்கு என்னை அழையுங்கள்.
எனது எண் – 9841795468
சென்னையில் இருக்கிறேன்.
மிக்க நன்றி
சீனீவாசன்
Sir
Namaskaram
Do you have audiobook in Tamil
Vanakkam yenathu naamam amsavalli yenakku thirumanthiram padalgalil ovvoru pirivaga vendum athuvum audio vanga irunthal migavum nandraga irukkum nandri
எந்த வகை screen reader use pandriga
nandrigal pala.
நணபரே…இத்தகைய தகவல்களை நாமிருவரும் ஓய்வாக சிறிது நேரம் நான் படித்து உதவ சித்தமாக உள்ளேன்.தங்கள் மொபைல் எ்ணினை பகர்ந்தால் வாட்ஸ்ஏப் வாயிலாக படிப்பேனே்்
Thanks so much for the ebook with explanation. Keep do the good work.
For reading next poems, read this – http://freetamilebooks.com/ebooks/thirumandiram-first-thanthiram/
Anna thirumanthiram ,thiruvarutpa 6th thirumurai full definition kedaikkuma please vaazhga valamudan
Vanakkam thirumanthiram irandaam thanthiram ila vasamaaga kedaikaathaa anna kindle bookla money pay pannanumnu varuthu please ennakku ilavasamaaga irandaam thanthiram vendum sivanarul ungalukku kedaikkattum nandri
Thankyou verymuch. Very useful work………!!!
For reading next poems, read this – http://freetamilebooks.com/ebooks/thirumandiram-first-thanthiram/
Sir pdf open avathu illa sir enna seiya
What is the error you get?
What is the pdf reader you are using?
Give full details about the issue.
i thank u first for ur hard work, i feel great while reading .
expecting and eagerly waiting for balance poems .
thank u
For reading next poems, read this – http://freetamilebooks.com/ebooks/thirumandiram-first-thanthiram/
Thank you very much for the wonderful work/service.
For reading next poems, read this – http://freetamilebooks.com/ebooks/thirumandiram-first-thanthiram/
really its a great work. may Tamil speaking people or tamil naattu makkal appreciate u greatly. good work for Tamil. vivwek the comedy actor told that bring ur Tamil on to the internet. but now it comes true. may god bless u.
For reading next poems, read this – http://freetamilebooks.com/ebooks/thirumandiram-first-thanthiram/
அடுத்த இரண்டாம் தந்திரம்
Super romba use full
vanakam sir ennadiya email entha book anupunga
உங்களின் மகத்தான தொண்டு தொடர வாழ்த்துகள்.
மிக்க நன்றி …. அடுத்த படைப்பு எப்போது என தெரிந்துக் கொள்ள ஆர்வமாக உள்ளேன் …..விடைபெறுகிறேன்…. இரா.பார்த்திபன்…
ஐயா,வணக்கம்.மிக அருமையான பதிவு.என் நன்பர்களுக்கும் பகிர்வேன்.நன்றி.தொடர்க நிம் பணி.
You are doing a great job in moving the Tamil literature to digital form. Vaazhga valamudan…
very good information for human life.
ரொம்ப நாள் தேடி இப்பொழுது காண பெற்றேன் மிக்க மகிழ்ச்சி நன்றி அய்யா
மிக்க நன்றி ஐயா..
I couldn’t read pdf format kindly suggest anything for read
வாழ்த்துக்கள். தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்.
மிகவும் நன்றி ஐயா.
அருமையான பணி. நன்றி
ஆன்மீகத்தின் கடைசி நிலை
வரை சொன்னவர்.
very very nice
என்னால் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை.. உதவவும்..
மிக்க நன்றி. தங்களின் நற்பணி தொடர வாழ்த்துகள்
Si,
Thank you very much for your efforts and service. The explanation given for the songs is superb. I need your link for thirumandhiral 3000 songs with explanation.
Please provide
Thanks and regards
கணினி வழி பதிவேற்றம்
வாழும் சந்ததிக்கும்
வருங்கால சந்ததிக்கும்
வரம் கிடைக்க
நீவிர் மேற்கொள்ளும் தவம்
ஒருமுகப்பட்ட மனமும்
திடகாத்திரமான தேகமும்
ஓய்வறியா உழைப்பும்
உமக் கருள ஈசனை வேண்டுகிறேன்.
தென்னாட்டுடைய சிவனே
போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா
போற்றி!
திருச்சிற்றம்பலம்.
ஐயா
தங்கள் சேவை மிகவும் போற்றதக்கது. உங்களுக்கு ஆண்டவன் அருள் என்றும் உண்டு.
நன்றி….
இறை அன்பின் வெளிப்பாடு தங்கள் சேவை வாழ்க வளர்க 🙏
Sir,
Vazhga Pallaandu Nalamudan, Valamudan. Thangal Pani Muzhumai adaya Yellaam Valla Sivan Arul Puriya Vendugiren.
Sivan Sevadi Poatri!!!
Nandri…nanba
திருமந்திரம் தெளிவான விளக்க உரையுடன் கிடைக்குமா?
வாழிய … நின் தொண்டு
Thank you sir
மிக அருமையான முயற்சி வாழ்க்கை வளம் பெற வாழ்த்துக்கள்
Anna thirumanthiram and thiruvarutpa 6th thirumurai Full book definition kedaikkuma please
thank you
Every body this course. Studies very very important entire life following purity dedication
Dear Sir,
Is there a way I can get the remaining Chapters (with explanation in Tamil) ?
Thank you so much.
நமசிவாய
font problem