இல்லையே என்பதால்
பாரதத் தாய்
பெருந்தலைவரை
விருதுபட்டியில்
பிறக்க வைத்தாள்
இந்த நூற்றாண்டில்
இப்படியொரு மனிதரா!
என்றே வியக்க வைக்கும்
ஏற்றமிகு தலைவர்
நேர்மையின் நிறைகுடம்
நிஜத்தின் உறைவிடம்
தேசத்தை நேசிப்பதே
இவருக்கு சுவாசம்
எத்துணை இடர் வந்தாலும்
எவர் எவர் ஆசை காட்டி
தத்துவம் பேசினாலும்
தன் கொள்கைமாறாச் செல்வர்
தரணியை வென்ற செம்மல்.
தனக்கென எதுவுமின்றி
தன்னலம் அறவே போக்கி
தியாகத்தின் திருவுருவாய்
திகழ்ந்தவர் காமராசர்
இத்தகைய அருங்குணமே
இவரைப் பற்றி
என்னை எழுதத் தூண்டியது
இன்றைய தலைமுறை
நிச்சயம் படிக்க வேண்டிய
இன்னுமொரு ‘சத்திய சோதனை’
இவர் வழியில்
புதிய பாரதம் படைக்கப் புறப்படுவோம்
இவண்
இளசை சுந்தரம்
மின்னூலாக்கம் : GNUஅன்வர்
மின்னஞ்சல் : gnuanwar@gmail.com
உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “காமராஜ் நெஞ்சில் நிற்க்கும் நிகழ்ச்சிகள் Epub” kamaraj.epub – Downloaded 30976 times – 1.51 MBகணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “காமராஜ் நெஞ்சில் நிற்க்கும் நிகழ்ச்சிகள் A4” kamaraj_A4.pdf – Downloaded 31482 times – 2.86 MBசெல்பேசிகளில் படிக்க
Download “காமராஜ் நெஞ்சில் நிற்க்கும் நிகழ்ச்சிகள் 6 inch” kamaraj_6inch.pdf – Downloaded 6765 times – 3.49 MBபுத்தக எண் – 161
ஏப்ரல் 29 2015






Leave a Reply