மண்டபத்தில் யாரும் எழுதிக் கொடுக்கவில்லை

எழுத்தாளர் பா. ராகவனின் படைப்புலகைப் பற்றித் தெரிந்துகொள்ள ஒரு கையேடு வேண்டுமா? இதோ, உங்களுக்கான புத்தகம் இது. “மண்டபத்தில் யாரும் எழுதிக் கொடுக்கவில்லை” என்ற இந்தப் புத்தகம், பா. ராகவன் இதுவரை எழுதிய அத்தனை புத்தகங்களைப் பற்றிய சுருக்கமான அறிமுகக் குறிப்புகளை உள்ளடக்கியுள்ளது. கள், சிறுகதைத் தொகுப்புகள், , கள், ப் படைப்புகள், எனப் பல வகைப்பட்ட எழுத்துகளின் ஒட்டுமொத்தத் தொகுப்பாக இந்தப் புத்தகத்தைக் கருதலாம்.

தமிழில் எழுத்தாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ஏராளம். அதிலும், தம் நூல்களைத் தாமே பதிப்பிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படும் சூழலில், அதற்கான அறிமுகக் குறிப்புகளையும் தாமே எழுதிக்கொள்ள வேண்டிய நிலை. இத்தகைய பின்னணியில், இந்தப் புத்தகம் முக்கியத்துவம் பெறுகிறது. 

Download ebooks

Android, iOS, Kindle கருவிகளில் படிக்க

Download “மண்டபத்தில் யாரும் எழுதிக் கொடுக்கவில்லை epub” mandapathil_yaarum_ezudhi_kodukkavillai.epub – Downloaded 3009 times –

களில் படிக்க, அச்சடிக்க

Download “மண்டபத்தில் யாரும் எழுதிக் கொடுக்கவில்லை A4 PDF” mandapathil_yaarum_ezudhi_kodukkavillai_a4.pdf – Downloaded 2834 times –

செல்பேசிகளில் படிக்க

Download “மண்டபத்தில் யாரும் எழுதிக் கொடுக்கவில்லை 6 inch PDF” mandapathil_yaarum_ezudhi_kodukkavillai_6_inch.pdf – Downloaded 1834 times –

நூல் : மண்டபத்தில் யாரும் எழுதிக் கொடுக்கவில்லை

ஆசிரியர் : பா. ராகவன்

புத்தகம் குறித்த கூடுதல் தகவல்

அட்டைப்படம் : வைதேகி

மின்னூலாக்கம் : த.சீனிவாசன்

வெளியீடு : FreeTamilEbooks.com

உரிமை : Creative Commons Attribution-Non-commercial-No Derivatives 4.0 International License. கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

பிற வடிவங்களில் படிக்க – Archive.org

புத்தக எண் – 487


Posted

in

by

ஆசிரியர்கள்:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.